நான் என்பது
ஆன்மா
என்று மதம்
சொல்கிறது…
நான் என்பது
உடல் என்று
என் பெயர் சொல்கிறது…
நான் என்பது
ஒன்றுமில்லை…
என்று எனக்குத்
தெரிந்தேயிருக்கிறது…
காரணம்…
நான் விரும்பாமல்தான்
என் பிறப்பே
நிகழ்ந்திருக்கிறது…!
நான் என்பது
ஆன்மா
என்று மதம்
சொல்கிறது…
நான் என்பது
உடல் என்று
என் பெயர் சொல்கிறது…
நான் என்பது
ஒன்றுமில்லை…
என்று எனக்குத்
தெரிந்தேயிருக்கிறது…
காரணம்…
நான் விரும்பாமல்தான்
என் பிறப்பே
நிகழ்ந்திருக்கிறது…!
Posted in கவிதை